JUN
02
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயண கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 ஆம் தேதி காலை 04:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
251 Views
Comments