OCT
01
இந்தியாவில் 880 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி...
இந்தியாவில் கொரோனாவின் ஒரு டோசையேனும் பெற்றுக் கொண்டவர்களில் எண்ணிக்கை 880 மில்லியனைத் தாண்டியுள்ளது.
அதாவது நேற்று கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
எனினும், இந்தியாவில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 23,529 ஆகும், இது முந்தைய நாளை விட 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
232 Views
Comments