OCT
01
ஜப்பான் இன்று அவசர நிலையை நீக்குகிறது
ஏப்ரல் முதல் ஜப்பானின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் அவசர நிலை இன்று நீக்கப்பட்டது.
இந்த நிலைமை மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து நிப்போன் விமான நிறுவனங்களிலும் 500,000க்கும் மேற்பட்ட விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
259 Views
Comments