இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள்: 9 நாட்களில் 50,537 பேர் வருகை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
11

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள்: 9 நாட்களில் 50,537 பேர் வருகை

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள்: 9 நாட்களில் 50,537 பேர் வருகை

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50,537 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 6,86,321 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 45% அதிகரிப்பாகும்.

views

10 Views

Comments

arrow-up