AUG
26
நாட்டை வந்தடைந்த சீன போர் கப்பல்கள்

சீனாவின் 3 போர் கப்பல்கள் இன்று(26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இருநாட்டு கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.
குறித்த 3 கப்பல்களும் எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளன.
149 Views
Comments