AUG
30
ஜனாதிபதி ஊடக பிரிவின் சிறப்பு அறிவிப்பு...
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் தொடர்பான அவசரகால விதிமுறைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அறிவித்துள்ளார்.
இந்த அவசரகால விதிமுறைகள் இன்று (ஆகஸ்ட் 30) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
source:அரசாங்க தகவல் திணைக்களம்
164 Views
Comments