நாட்டில் கோவிட் கட்டுப்பாட்டிற்கு மேலும் 1 மில்லியன் டோஸ் தடுப்பூசி
இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு மில்லியன் டோஸ் சீனாவின் சயனோஃபார்ம் கோவிட் தடுப்பூசி நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சீனாவின் பீஜிங்கில் இருந்து இன்று (24) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான சிறப்பு சரக்கு விமானம் மூலம் குறித்த தடுப்பூசி டோஸ்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் 2 மில்லியன் டோஸ் சயனோஃபார்ம் தடுப்பூசி இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
source:adaderana
125 Views
Comments