OCT
16
அரச இரசாயன பகுப்பாய்வாளராக சந்தியா குமுதுனி ராஜபக்ஸ நியமனம்

அரச இரசாயன பகுப்பாய்வாளராக சந்தியா குமுதுனி ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பதவியில் பணியாற்றிவந்த தீபிகா செனவிரத்ன ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக சந்தியா குமுதுனி ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
129 Views
Comments