50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
29

50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறல்

50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

குறித்த பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் குறிப்பிட்டது.

 

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

views

63 Views

Comments

arrow-up