கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
05

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி (Kilinochchi) - கோரக்கன் கட்டுப்பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

குறித்த சம்பவமானது இன்று (04-01-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வீடொன்றில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் திருத்த வேலை செய்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

views

65 Views

Comments

arrow-up