இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
26

இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து

இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.



இந்தியா - இலங்கை இடையிலான தொன்மை வாய்ந்த உறவை மேலும் விஸ்தரிப்பதற்கு இருநாடுகளும் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

views

141 Views

Comments

arrow-up