SEP
01
இந்தியா முதன்முறையாக தாலிபான்களுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது
இந்தியா முதன்முறையாக கத்தாரில் தாலிபான்களுடன் தூதரக பேச்சுவார்த்தை நடத்தியது.
கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் தாலிபான் அரசியல் தலைவர் முகமது அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
source:hirunews
184 Views
Comments