அவிஷ்க குணவர்தன 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் உறுப்பினர் அவிஷ்க குணவர்தன 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவிக்காலம் 2022 டிசம்பர் 31ஆம் திகதி வரை அமலில் இருக்கும்.
அத்துடன் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியின் அணி மேலாளராக மஹிந்த ஹலங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பதவிக்காலம் 2022 இல் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி வரை செயல்படும்.
இந்த இரண்டு பதவிகளும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
source:hirunews
251 Views
Comments