நாளை முதல் வாகனங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் - பொலிஸ்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
23

நாளை முதல் வாகனங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் - பொலிஸ்

நாளை முதல் வாகனங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் - பொலிஸ்

23 முதல் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை பயணிகள் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனைக்குட்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

 

24 மணித்தியாலங்களும் இது தொடர்பில் நாடளாவிய ரீதியிலான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

83 Views

Comments

arrow-up