விவசாயிகளின் ஓய்வூதியம் உள்ளிட்ட பொதுக் கொடுப்பனவுகளைப் பெறுபவர்களுக்கு அறிவிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
31

விவசாயிகளின் ஓய்வூதியம் உள்ளிட்ட பொதுக் கொடுப்பனவுகளைப் பெறுபவர்களுக்கு அறிவிப்பு

விவசாயிகளின் ஓய்வூதியம் உள்ளிட்ட பொதுக் கொடுப்பனவுகளைப் பெறுபவர்களுக்கு அறிவிப்பு

தபால் மற்றும் உபதபால் நிலையங்கள் மூடப்பட்டதால், ஆகஸ்ட் மாதத்திற்கான மீதமுள்ள விவசாயிகளின் ஓய்வூதியம் மற்றும் பிற பொது கொடுப்பனவுகள் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான பொது கொடுப்பனவுகள் செப்டம்பர் 01 மற்றும் 02 ஆகிய திகதிகளில் வழங்கப்படும் என்று தபால் மா அதிபர் ஜெனரல் ரஞ்சித் ஆரியரத்ன கூறுகிறார்.

 

அதன்படி, தபால் மா அதிபர் ஜெனரல், சம்பந்தப்பட்ட கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள், சம்பந்தப்பட்ட இரண்டு நாட்களுக்குள் தபால் மற்றும் உபதபால் அலுவலகங்களுக்கு வந்து முறையான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி உதவித்தொகைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

118 Views

Comments

arrow-up