பொதுத் தேர்தல் ; தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று(25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் - தேர்தல்கள் ஆணையாளர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
25

பொதுத் தேர்தல் ; தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று(25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் - தேர்தல்கள் ஆணையாளர்

பொதுத் தேர்தல் ; தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று(25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் - தேர்தல்கள் ஆணையாளர்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று(25) முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க  தெரிவித்துள்ளார்.

 

பொதுத் தேர்தல் தொடர்பிலான சுற்றுநிருபங்கள் வௌியிடப்படும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

views

138 Views

Comments

arrow-up