மதுபோதையுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சாரதி கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
21

மதுபோதையுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சாரதி கைது

மதுபோதையுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சாரதி கைது

மதுபோதையுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சிசுசெரிய பஸ் ​சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கட்டுபெத்த நகரில் நடத்தப்பட்ட சோதனையில் குறித்த சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்ட சாரதி ரதலியகொட  பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

 

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சிசுசெரிய பஸ்ஸில் 16 மாணவர்களும் 2 பெற்றோரும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

views

6 Views

Comments

arrow-up