AUG
24
முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது
முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவரது உடல்நிலை மோசமான நிலையில் இல்லை என அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
source:hirunews
117 Views
Comments