இலங்கையின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது தலைமையில் மாற்றமா?
இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைமையை மாற்ற இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இலங்கை வரையறுக்கப்பட்ட ஓவர் அணிகளின் தலைவராக இருந்த குசல் ஜனித் பெரேரா தனது கேப்டன் பதவியை இழந்துள்ளார்.
அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளதாக உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source:adaderana
175 Views
Comments