கிரிக்கெட் துடுப்பாட்ட பயிற்சியாளராக தம்மிக சுதர்ஷன பொறுப்பேற்க உள்ளார்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
13

கிரிக்கெட் துடுப்பாட்ட பயிற்சியாளராக தம்மிக சுதர்ஷன பொறுப்பேற்க உள்ளார்

கிரிக்கெட் துடுப்பாட்ட பயிற்சியாளராக தம்மிக சுதர்ஷன பொறுப்பேற்க உள்ளார்

19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தம்மிக சுதர்ஷன நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அது துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்திய தொடரிலிருந்து  வெளியேறியமையால் ஆகும்.

 

காலியின் ரிச்மண்ட் கல்லூரியின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த தம்மிக சுதர்ஷன, தற்போதைய இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா, வணிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க மற்றும் தனஞ்சய லஷான் போன்ற பல திறமையான வீரர்களை உருவாக்க பங்களித்துள்ளார்.

 

அதன் பின்னர் அவர் இலங்கை கிரிக்கெட்டில் பணிபுரிந்தார்.

 

மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் 18 ஆம் திகதி தொடங்க உள்ளது.

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

194 Views

Comments

arrow-up