இலங்கையின் துடுப்பாட்ட பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
08

இலங்கையின் துடுப்பாட்ட பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று

இலங்கையின் துடுப்பாட்ட பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரான கிராண்ட் ஃப்ளவர் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

அவர் சமீபத்தில் முடிவடைந்த இலங்கை-இங்கிலாந்து 20/20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதுவரை, மூன்று இங்கிலாந்து வீரர்கள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் பின்னர் இரு அணிகளின் வீரர்களும் ஊழியர்களும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

226 Views

Comments

arrow-up