JUL
09
LPL கிரிக்கெட் போட்டியை நவம்பர் 19 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது
இந்த மாதம் 29 ஆம் திகதி தொடங்கவிருந்த இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் சபையின் கூற்றுப்படி, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை நவம்பர் 19 முதல் டிசம்பர் 12 வரை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
source:adaderana
178 Views
Comments