JUN
20
நாளை அதிகாலை 4 மணி முதல் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படும்
நாட்டில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என்றாலும், 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முற்றிலுமாக தனிமைப்படுத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.
62 Views
Comments