பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டம் அகற்றப்பட்டது - இராணுவ தளபதி
11 மாவட்டங்களில் 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பயண கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அந்த பகுதிகளின் Lockdown நீக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதன்படி, பகுதிகள் பின்வருமாறு.
source:newsfirst
172 Views
Comments