SEP
13
மேலும் 805 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
இன்று மேலும் 805 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு கூறுகிறது.
அதன்படி, இன்று இவரை பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 2,560 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், நாட்டில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 488,482 ஆக அதிகரித்துள்ளது.
116 Views
Comments