இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமரை சந்தித்தார்; ஒத்துழைப்பு விவகாரம் பற்றி கலந்துரையாடல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
07

இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமரை சந்தித்தார்; ஒத்துழைப்பு விவகாரம் பற்றி கலந்துரையாடல்

இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமரை சந்தித்தார்; ஒத்துழைப்பு விவகாரம் பற்றி கலந்துரையாடல்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திங்கட்கிழமை (07) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

 

"உயர்ஸ்தானிகர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பொருளாதார, முதலீடு மற்றும் நிதி ஒத்துழைப்பு உள்ளிட்ட பரந்த அளவிலான இருதரப்பு தலைப்புகள் குறித்து விவாதித்தார்" என்று இந்திய உயர் ஸ்தானிகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

IHMPM1

 

IHMPM2

 

views

203 Views

Comments

arrow-up