இலங்கை மின்சார சபை சிபெற்கோவிற்கு ரூ.8000 கோடி கடன்பட்டுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
20

இலங்கை மின்சார சபை சிபெற்கோவிற்கு ரூ.8000 கோடி கடன்பட்டுள்ளது

இலங்கை மின்சார சபை சிபெற்கோவிற்கு ரூ.8000 கோடி கடன்பட்டுள்ளது

இலங்கை மின்சார சபை எரிபொருள் பெறுவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூ.8 பில்லியன் கடன்பட்டுள்ளது.

 

2019 மார்ச் முதல் இன்றுவரை பெறப்பட்ட எரிபொருளுக்கு இந்த தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க  கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

source:newsfirst

views

78 Views

Comments

arrow-up