JUN
20
இலங்கை மின்சார சபை சிபெற்கோவிற்கு ரூ.8000 கோடி கடன்பட்டுள்ளது
இலங்கை மின்சார சபை எரிபொருள் பெறுவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூ.8 பில்லியன் கடன்பட்டுள்ளது.
2019 மார்ச் முதல் இன்றுவரை பெறப்பட்ட எரிபொருளுக்கு இந்த தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க கூறியுள்ளார்.
source:newsfirst
78 Views
Comments