SEP
13
கேகாலை பிரதி நகரசபைத் தலைவர் கோவிட் நோய்த்தொற்றால் காலமானார்
கேகாலை பிரதி நகரசபைத் தலைவர் லலித் ஜயசாந்த கோவிட் நோய்த்தொற்றால் காலமானார்.
அவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பேராதனை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதேவேளை, அவர் இன்று (13) மாலை உயிரிழந்ததாக கேகாலை நகரசபைத் தலைவர் ஜி.கே.சமரசிங்க கூறினார்.
155 Views
Comments